Saturday, March 5, 2011

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய
கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

ஜோக்:
கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.
'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’

'அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

2 comments:

சென்னை பித்தன் said...

அறிவுரை கூறும் ஜோக்!

சாதாரணன் said...

நன்றி.

அன்புடன் சாதாரணன்.

Post a Comment