Saturday, October 8, 2011

பக்கவாத நோயினால் செயலிழந்த உறுப்புக்களை மீண்டும் முழுமையாகச் செயற்பட வைக்கமுடியும்!!

அண்மையில் அமெரிக்காவிலுள்ள Duke பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவில் பக்கவாத நோயினால் செயலிழந்த உறுப்புக்களை மீண்டும்
பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். வெறுமனே உறுப்புக்களை ஆட்டி அசைக்கலாம் என்ற நிலையையும் தாண்டி உணரக்கூடிய
வகையிலும் முழுமையாகச் செயற்பட வைக்கமுடியும் என்கிறார் இவ்வாய்வின் உறுப்பினரான விரிவுரையாளர் Miguel Nicolelis.


இவ்வாய்வானது குரங்கொன்றில் விழுமின்வாய்களை பதித்து மூளை - இயந்திரம் - மூளை இடைமுகச் செயற்பாட்டு முறையினால் நிகழ்த்தபட்டது.


இணைப்புக்கள்

செய்தியின் முழுவிபரங்களையும் இங்கே காணலாம்
http://www.theage.com.au/technology/sci-tech/monkeys-use-mind-control-to-move-a-virtual-arm-and-experience-touch-20111007-1lckw.html

Nature விஞ்ஞான சஞ்சிகையில் வந்த ஆய்வின் சுருக்கம் இங்குள்ளது. முழுக்கட்டுரையை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.nature.com/nature/journal/vaop/ncurrent/full/nature10489.html

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
அன்புடன்
சாதாரணன்

2 comments:

கால்நடை மருத்துவர் பக்கம் said...

நல்ல விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

சாதாரணன் said...

நன்றி. DR.S.இராஜேந்திரன்

அன்புடன்
சாதாரணன்.

Post a Comment