Saturday, January 15, 2011

வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்.

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை
கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.


                                       வரப்புயர நீருயரும்.
                                       நீர் உயர நெல் உயரும்.
                                       நெல் உயர அறுவடை பெருகும்.
                                      அறுவடை பெருக உழவன் உயர்வான்.
                                       உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

                                     அன்புடன்.
                                     சாதாரணன்.


இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.
http://en.wikipedia.org/wiki/Thai_Pongal
http://www.pongalfestival.org/pongal-festival.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

No comments:

Post a Comment