Thursday, February 24, 2011

அவசர உதவித் தொடர்புகளில் காத்திரமான பங்கு வகிக்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள்.

சமீபத்தில் உலகில் நடந்த இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் சமூக ஊடக வலையமைப்புகள் (social media networks).காத்திரமான பங்கு வகித்திருக்கின்றன. இது பற்றி சில எதிர்வினைகளுடனான விமர்சனங்கள் இருப்பினும் சமூக ஊடகங்கள் முன்னிலை வகித்தன என்பதை மறுக்கமுடியாது.

இதற்கு முன்னுதாரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களிலும், நியூஸிலாந்தில் ஏற்பட்ட பூகம்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் facebook உம், twitter உம் கணிசமான பங்கு வகித்ததைக் கூறலாம். இச்செய்தியோடு தொடர்பான இன்னொரு செய்தியை அடுத்த செய்தியாக தரவிருக்கின்றேன்.

இணைப்புகள்.
செய்தி
http://voices.washingtonpost.com/fasterforward/2011/02/new_zealand_quake_search_effor.html
http://blog.iinet.net.au/social-media-queensland-floods/

இதுபற்றி Queensland University of Technology (QUT) விரிவுரையாளர் Professor Axel Bruns கருத்துக்களுடன் கூடிய கண்ணோட்டத்தை இங்கு காணலாம்.
http://www.cnet.ngo.net.au/content/view/51792/

2 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice., post.

சாதாரணன் said...

நன்றி கரூன்.

அன்புடன் சாதாரணன்.

Post a Comment