Friday, January 28, 2011

சாம்பலிருந்து மீண்டெழுந்து வந்த நிஜக் கதாநாயகன்!!

வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட Qeensland மக்களுக்கு உதவிய குட்டிபையன் மீண்டும் ஆஸ்திரேலிய மக்களின் கவனத்தைக் கவர்ந்தான். இவன் இதற்கு முன்னரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட்டினால்
'Pind sized Hero' என வர்ணிக்கப்பட்டதால் மக்களின் கவனத்திற்குள்ளானவன்.
2009ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட
பேரழிவினால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும் இழந்த இந்த குட்டிப்பையன்  Bailey Lackas அப்போது கைகொடுத்த Queensland மக்களுக்குத்தானும் கைமாறு செய்யவேண்டும் என்ற முனைப்போடு தனது தாயாரோடு இணைந்து  வந்து தொண்டராக பணியாற்றவிருக்கின்றான்.

இணைப்புக்கள்
1.http://m.news.com.au/NationalNews/fi659491.htm

2.Pint-Sized Hero

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

1 comment:

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.

Post a Comment